கஹவத்த, பல்லேபெத்த, கொடகவெல, சங்கபால, எம்பிலிபிட்டிய, உடவலவ மற்றும் சூரியகந்த ஆகிய முக்கிய நகரங்களில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய விநியோக முனையம் திறக்கப்பட்டது.
கொடகவெல பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.அந்தப் பகுதிகளின்...
தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை.
எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை...
லயன்ஸ் கிளப் கொழும்பு ஓஷன் சிட்டி 306 B2 இன் 19வது உள்ளீர்ப்பு விழா கொழும்பில் உள்ள ஜப்பான் கலாசார நிலையத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த விழாவின்போது லயன்ஸ் கிளப் கொழும்பு...
தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் தேசிய அரசியல்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (22) அவரது சட்ட பிரதிநிதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை...