மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில்...
தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு அமைச்சர்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
தமது அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சுகளுக்கு இருபத்தைந்து அமைச்சு...
ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30ஆம் திகதி...
பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இன்று இடம்பெற்ற தமிழ் தேசிய...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி, ஊதிய உயர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பை சம்பள நிர்ணய சபை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானியை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு,...