2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளின் முடிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடுவதற்கு முன்னர், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிடுவதும், அரசியல் மேடைகளில் தவறான முடிவுகளைக் குறிப்பிடுவதும் தேர்தல்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும்...
வவுனியா, மாங்குளத்தில் நேற்று (செப். 05) மாலை கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பெண்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் முதலில் மாங்குளம்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே...
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சமகி ஜன பலவேகவின் விஞ்ஞாபனத்தில் பலமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு...