Palani

7208 POSTS

Exclusive articles:

ஜனாதிபதியின் உரையால் அதிருப்தி

நேற்று முன்தினம் (19) களுத்துறை, கட்டுகுருந்தவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உரை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும்...

இணைவு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கியமக்கள்சக்தி (SJB) இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்று மாலையில் தொடங்க உள்ளதாக SJB நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று...

ஊடகவியலாளர் CID விசாரணைக்கு அழைப்பு

தெரண மீடியா நெட்வொர்க்கைச் சேர்ந்த அருண பத்திரிகையின் ஆசிரியர் உதயஜீவ ஏகநாயக்க இன்று (ஜனவரி 20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அளித்த...

விக்டர் ஐவன் காலமானார்

ராவய பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் காலமானார். இறக்கும் போது அவருக்கு 75 வயது.

முன்னாள் அமைச்சர் கைது

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...
spot_imgspot_img