கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது....
IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.
இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய...
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ விரும்பிய தேர்தலை நடத்த முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின்...
நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த...
கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவரில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நட்புறவுக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற தேசிய...