2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ. 88 இலட்சத்திற்கும் அதிகமான அரச நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள அமைச்சர்...
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைவாக இருப்பதால், அதை நெல் சாகுபடிக்கே மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் யாலா பருவ சாகுபடிக்காக,...
இலங்கையில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, அரசு தொடர்ந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஊழல்...
2021 ஆம் ஆண்டு MV X-Press Pearl சரக்கு கப்பல் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு வெளியே மூழ்கிய போது, அதன் தாக்கம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் உணரப்பட்டது.
ஆரம்பத்தில் இது கட்டுப்படுத்தக்கூடிய விபத்தாக கருதப்பட்டாலும்,...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...