மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று(27) முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு...
காரதத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தவூர் மத்ரஸா பாடசாலை மாணவர்கள் 07 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சம்மாந்துறை வீதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கார்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை ஐ.எம். நஸ்ரிப், எப்.எம்....
தேசிய மக்கள் சக்தி பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பாராளுமன்ற...
இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பட்டமளிப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்...
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய,
பதுளை மாவட்டம் - ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல
காலி மாவட்டம் -...