Palani

6797 POSTS

Exclusive articles:

இன்றைய வானிலை மாற்றம்

தென்மேற்கு பருவக்காற்று நிலை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

நாளை தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி திடீர் மரணம் காரணமாக நாளை (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை...

விஜயதாசவிற்கு மீண்டும் தடை

விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் செயலாளர் நாயகம் கீர்த்தி உடவத்த ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க...

ஐஎஸ்ஐஎஸ் சந்தேகநபர்கள் என நான்கு இலங்கை பிரஜைகள் கைது

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) நான்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள்...

ஈரான் ஜனாதிபதி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹின் ரைசி...

Breaking

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...
spot_imgspot_img