Palani

6651 POSTS

Exclusive articles:

இந்த மூன்று கொலை சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுங்கள்

கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்பட்ட பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பெலியத்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 17.02.2024

1. இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர், பிரிஜி. ஜெனரல் மிரி ரெகெவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூற்றுப்படி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது தொடர்பான...

பிரபல எதிர்கட்சித் தலைவர் உயிரிழப்பு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள தண்டனைக் காலனியில் விழுந்து சுயநினைவை இழந்து வெள்ளிக்கிழமை இறந்தார் என்று ரஷ்ய சிறைச்...

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து. கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர். கொழும்பு 11, 12, 13,...

20 மீனவர்கள் பிணையில் விடுதலை, மூவருக்கு சிறை

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து,...

Breaking

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...
spot_imgspot_img