தவறான வழியில் தங்கம் கொண்டு வந்தவர்களுக்கு சிக்கல்

Date:

இலங்கை சுங்கப் பிரிவினர் 13 முன்னணி நகை உற்பத்தி நிறுவனங்களைச் சுற்றிவளைத்து, அவற்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத தங்கம் கையிருப்புக்காக 4400 கோடி ரூபா தண்டப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும், சிலர் சட்டவிரோதமான முறையில் தங்கத்தை விடுவிக்க தயாராகி வருவதாகவும் சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிக்கையின்படி, நாட்டில் பல முன்னணி நகை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக தங்கத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள முக்கிய நகை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான வழிகள் மூலம் தங்கம் கொண்டு வந்துள்ளன.

இதனால் ஆண்டுக்கு சுமார் 30000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...