எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில்...
எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் 'எட்கா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்ட பின்னர், எந்தவொரு இந்தியனும் சுதந்திரமாக வேலைக்காகவும், வர்த்தகத்திற்காகவும் இலங்கைக்கு வரலாம், சில காலத்திற்குப் பிறகு இலங்கை இந்தியர்களால் நிரம்புவதும், இலங்கையர்கள் நாட்டில் சிறுபான்மையினராக...
பெலியத்தே அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேரைக் கொன்றதற்கு உதவியதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டையின் போது உரகஹா...
இயற்கை அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய தொழில் சந்தை கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைத்து நவீன பாடம் தொடர்பான...