ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் 'ஜி' மற்றும் 'எச்' அறைகளில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35...
01. சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்ற பிறகு, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை 600 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்று ஆசிய...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (05) 09 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் கருணாசேன பொன்னம்பெரும வரவு...
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டுக்கான கல்வித் துறைக்காக 55 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ்யக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொறுப்பு என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நஷ்டஈடு...