கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் 'றோயல் பீச் சமன்' மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முடிவுறுத்தினார். 9வது பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் 2024 பெப்ரவரி 7ம் திகதி தொடங்குகிறது.
2. சாத்தியமான "மாற்று முன்மொழிவுகள்" குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு அரசியல்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் ...
2023இல் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு 7 பில்லியன் லாபம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகிறார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் 2023 ஆம் ஆண்டு திறைசேரிக்கு 1.5 பில்லியன்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முடிவுறுத்தி 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பாராளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் முடிவுறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி...