Palani

6781 POSTS

Exclusive articles:

பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஆளுநர் நிதி உதவி

இயற்கை அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய தொழில் சந்தை கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைத்து நவீன பாடம் தொடர்பான...

பதவி விலகினார் மஹிந்த! நிராகரித்தார் ரணில்!

இந்த வாரம் நாட்டையே உலுக்கிய செய்தி இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஆகும். இது தொடர்பாக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அதிகம்...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று, பக்தர்கள் குறைய வாய்ப்பு

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா இன்று தொடங்கும் நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.02.2024

1. குடிமக்களின் மேம்பாட்டிற்காக சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். தேசிய வளர்ச்சியில் சாரணர்களின் பங்கை, அரசியல்வாதிகள் தங்கள்...

Breaking

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...
spot_imgspot_img