வெளிநாட்டில் தஞ்சம் அடைய வேண்டிய தேவை இல்லை

Date:

வெளிநாட்டில் சென்று தஞ்சம் அடைய வேண்டிய தேவை தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் தென்கொரியாவில் சென்று தஞ்சமடைய உள்ளதாக ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருவதாகவும் தென்கொரியா மாத்திரம் அன்று உலகில் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் சென்று தஞ்சம் பெற வேண்டிய தேவை தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச தொழிலாளர் தின கூட்டம் கம்பஹா நகர சபை வளாகத்தில் இடம்பெறும் எனவும் கட்சியில் அதிகாரம் பெற்றவர்கள் அதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...