நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 24ம் திகதியுடன் முடிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நாடாளுமன்றக் காலப்பகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து...
இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தில் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது.
கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை அரசு தனது பொருளாதார நெருக்கடியை...
1. இலங்கையின் சர்வதேச இறையாண்மைப் பத்திர முதலீட்டாளர்கள்இறையாண்மைப் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது ஆபத்துக் காரணிகளைக் கொண்டுள்ளனர், எனவே அவர்களின் முதலீடுகளில் கணிசமாக "கழிப்பதற்கு" உடனடியாக உடன்படுவார்கள். எதிர்கால NPP அரசாங்கம் எந்த...
உலகமெங்கும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30...