78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த தகவலை IMF-இன் ஆசிய-பசிபிக் பிராந்தியத் துறைத் தலைவர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில்...
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி...
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பல பாதாள உலக தலைவர்களை இந்தோனேசியாவில் கைது செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விசேட நடவடிக்கைகளில் பங்களித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல, வலான மத்திய...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான கூடுதல் சாலிசிட்டர்...