எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
“இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின்...
1. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் முக்கிய அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச அடமான வங்கி ஆகியவற்றின் சட்டங்களில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள்...
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரம்...
மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.
1. SLPP ஜனாதிபதி வேட்பாளராக கோடீஸ்வர வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா போட்டியிடுகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில், UNP தொடரும் என்ற நம்பிக்கையுடன் 2024 ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. பெரேரா கணிசமான...