இந்திய பாரத ஸ்டேட் வங்கி இலங்கை ரூபாயில் முதல் வர்த்தக பரிவர்த்தனை!

Date:

இலங்கை ரூபாயில் முதல் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக இந்திய பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை வர்த்தகப் பொறிமுறையில் மாற்றம் கொண்டு வர இந்தியா எதிர்பார்த்துள்ள நிலையில், இலங்கை ரூபாயில் ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்தி, இலங்கையுடனான தனது முதல் டொலர் அல்லாத பரிவர்த்தனையை முடித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையால் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு இவ்வாண்டு ஜனவரி இறுதியில் $2.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...