நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியில் அப்போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்த தகவல்களையும், தொடர்ந்து எமக்கு செய்திகளை வழங்கும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களையும் அடிப்படையாக வைத்தோம்.
ஆனால்,...
1. அரசாங்கம் தொடர்ந்தும் "பொஹொட்டுவ" ஆதரவைப் பெறாவிட்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அமைச்சர்களின்...
வலல்லாவிட்ட உள்ளூராட்சி சபையில் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 70 வயதுடைய பொபிட்டிய, பரல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் காணாமல் போயுள்ளதாக நேற்று...
மலையக மக்கள் தங்களது இன அடையாளத்தை இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை அனுப்பி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மக்களின் உரிமைகள் மற்றும்...
அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க வேண்டுகோள் விடுக்கிறார்.
ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாக இருந்தாலும் வருந்தக் கூடாது...