1. "ஜனவரி 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த" ஊழியர்களுக்கு எதிராக பணி இடைநீக்கம் மற்றும் ஒழுக்காற்று...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
வட மத்திய மற்றும் ஊவா...
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ...
1. ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேலும், "சர்வதேச" அமைப்புகள்,...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன்...