பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி,...
1. இலங்கையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் உத்தியோகபூர்வ வர்த்தமானி மூலம் அறிமுகப்படுத்துகிறது. அதன் அதிகாரங்களை கோடிட்டுக் காட்டியது மற்றும் நல்லிணக்கத்திற்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது....
விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த...
நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத வகையில் மிக உக்கிரமான போரை உருவாக்கும், இது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாழ்வா சாவா விளையாட்டாக இருக்கும் என அதன்...
நாடாளுமன்றத்தில் புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் புதிய தேசிய அரசாங்கத்தில் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதில் பல...