கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா அம்சமாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம்...
அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....
இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதில் ஐம்பத்தெட்டு பேர்...
1. "ஜனவரி 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த" ஊழியர்களுக்கு எதிராக பணி இடைநீக்கம் மற்றும் ஒழுக்காற்று...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
வட மத்திய மற்றும் ஊவா...