சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் பேராதனை நகரில் 4 கடைகளின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் கடை ஒன்றில் இருந்த நபர்...
1. இலங்கை "முழுமையாக மிதக்கும் மாற்று விகிதத்திற்கு" நகரும் என்றும் மத்திய வங்கி வெளிநாட்டு இருப்புக்களை சேகரிக்க வேண்டியதில்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க. கூறுகிறார். இலங்கை...
பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75 வயது) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும்...
சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான...