1. QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகக் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்கியதால், எரிபொருள் பம்ப்...
இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று...
1. ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $350 மில்லியன் கடனை "பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான வரவு செலவுத் திட்ட ஆதரவை" வழங்க ஒப்புதல் அளித்துள்ளது - இந்த நிதிகளில் பெரும்பாலானவை அரசாங்க ஊழியர்களின்...
பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் பரிமாற்ற கடனில் இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த swap கடன் வசதியில் முதல்...
விலை சூத்திரத்தின்படி, உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (04) திருத்தப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலையை திருத்த முடிவு செய்தது ஆனால் அது நடக்கவில்லை....