Palani

6409 POSTS

Exclusive articles:

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் முதல் முறையாக சிவபூமிக்கு வருகிறார்

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி...

பொருளாதார மீட்சி ஜனநாயகத்தில் உள்ளடங்குகிறது

"ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு" ஆனது ஜனநாயகத்திற்காக உறுதுணையாய் நிற்பது என்பதனால் அறியப்படுகிறது. அதனடிப்படையில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.08.2023

1. இந்த வார கருவூல உண்டியல் ஏலம் பரிதாபமாக தோல்வியடைந்தது. மொத்தம் ரூ.150 பில்லியன் சலுகையில், ரூ.108 பில்லியன் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. எடையுள்ள சராசரி மகசூல் 26 முதல் 51 அடிப்படை புள்ளிகள்...

3 கிலோ ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 03 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பகுதியைச் சேர்ந்த சந்தேக...

மழை நீடிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த சில தினங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு,...

Breaking

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...
spot_imgspot_img