தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி...
"ஜனநாயகத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு" ஆனது ஜனநாயகத்திற்காக உறுதுணையாய் நிற்பது என்பதனால் அறியப்படுகிறது. அதனடிப்படையில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழில்வாண்மையாளர்கள், கல்வியியலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், சிவில்...
1. இந்த வார கருவூல உண்டியல் ஏலம் பரிதாபமாக தோல்வியடைந்தது. மொத்தம் ரூ.150 பில்லியன் சலுகையில், ரூ.108 பில்லியன் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. எடையுள்ள சராசரி மகசூல் 26 முதல் 51 அடிப்படை புள்ளிகள்...
மன்னார் உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 03 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த சந்தேக...
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த சில தினங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
மேற்கு,...