பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்துகள், லொறிகள், டேங்கர்கள் மற்றும் பாரவூர்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி மூலம்...
திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது நாட்டின் தேசிய...
விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பத் தொடங்கிய 'சேனல் ஐ' தமிழ் பேசும் மக்களுக்காக நேத்ரா அலைவரிசையாக விரிவுபடுத்தப்பட்டது.
சேனல் ஐ தொலைக்காட்சி லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல் கசிந்தது.
"இந்த...
ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த...
1. முன்னாள் மத்திய வங்கி துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன IMF முன்மொழிவுகளை செயல்படுத்தும்போது எழும் சாத்தியமான சமூக அமைதியின்மை பற்றி தீவிர கவலையை வெளிப்படுத்துகிறார். இது "IMF கலகங்களுக்கு" வழிவகுத்தது....