வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி 32 பில்லியன் ரூபா என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு ஹொரணையில் நகர...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில்...
புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1. 13வது திருத்தச் சட்டத்தை யாருடைய நலனுக்காக அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தது என்று SJB தலைவர் சஜித் பிரேமதாச கேட்கிறார். ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை பரிசீலிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்....
13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (9) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...