பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து நாட்டுக்காக நல்லெண்ணத்துடன் செயற்படத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் யாருக்காக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.
இதனை அடைவதற்கு பரந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.
சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்தும்...
1. 270 மெகாவாட் திறன் கொண்ட நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அலகு ஒன்று பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன்'23ல் பராமரிப்பு பணிக்காக மற்றொரு யூனிட் மூடப்பட்டதால்,...
மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் வாகனம் மோதியுள்ளது.
இந்த...