மக்களை பற்றி சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என மின்சார பயனீட்டாளர் சங்க தலைவர் எம்.டி. ஆர்.அதுல கூறுகிறார்.
மேலும், மின்கட்டண உயர்வு மின்சார வாரியத்தின் திறமையின்மையையே காட்டுகிறது என்றும், கனமழை...
1. தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு, இந்த ஆண்டு அரசாங்க வருமானத்தில் 15% ரூபா 500 பில்லியனாகக் குறைவதற்கான காரணங்களை தமது குழு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்....
சம்மாந்துறை அஹதியா பாடசாலையின் விருது வழங்கும் விழா அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக பங்கேற்றார்.
சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா நிறுவனம், பரிபாலன சபை...
வி.ஐ.பி சலுகைகளைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்.பி.க்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவித்தது போல, மது மற்றும் புகையிலை புகையில் இருந்து நாட்டை காக்க...
1. திவாலாகிவிட்ட நாடுகளுக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் பொறிமுறை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாது என்றும் கூறுகிறார். மக்கள்...