சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர்...
தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான்...
நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது.
இலங்கை...
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4)...
1. ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான தங்களது முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும்...