நாட்டில் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி கிடைத்துள்ளதாக சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம்...
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய...
விடுதலைப் புலிகளின் (தமிழீழ விடுதலைப் புலிகள்) மறுமலர்ச்சியை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
1. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கிட்டத்தட்ட அனைத்து மருந்துகளையும் தனியாரிடமிருந்து வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க...
2011ஆம் ஆண்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது 10,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வீட்டுக்கடன்களை எவ்வித உத்தரவாதமும் இன்றி வழங்கியுள்ளதாகவும், தற்போது அந்தக் கடன்களுக்கான வட்டியை மேற்படி அதிகார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் பொது...