அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...
உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
இன்று (04) காலை 6.10 மணியளவில் கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா 18 ஆண்டு திருமண வாழ்வின் பின் தனது மனைவி சொபியாவை பிரிந்துள்ளார். அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அன்பு மற்றும் மதிப்புடன்...
82 வயதான தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.கம்பளை பொலிஸ்...