Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார்.
இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் தாரை தாக்குதல் மேற்கொண்டனர். லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சின்...
2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் 10 வீதி விபத்துக்களில் குறைந்தது ஒருவர் உயிரிழப்பதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2016...
தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...