சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் பணிப்பாளர் பதவி விலகுமாறு கோரி இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று (13) சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப்...
1. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை விட்டுச் சென்றார். ஐநா உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ஜி 77 + சீன தலைவர்கள்...
தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மனவேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மஹவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மஹவ பொலிஸாரிடம் நாம் வினவிய...
ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...
அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறுந்தூர...