கடந்த காலப் போராட்டத்தின் போது அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து விரைவில் பூரணமாக வெளிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“அப்போது அமைச்சர் பதவியை விட்டு ஓடிவிட்டோம்,...
83, கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பிரித்து விட வேண்டாம்!ஒன்றாக நாங்கள் பறக்கிறோம் !! என்ற தொனிப்பொருளில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்க பீடத்தில் சோசலிச...
காத்தான்குடி வலயக்கல்வி பணிமனையில் இருந்து தூரப்பிரதேச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் கலாவுதீனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வந்துள்ளார்.
அதன்படி அதிபர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (26) சர்வகட்சி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
சர்வக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஜூன் 16 முதல் சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வழியாக தினசரி சர்வதேச விமானங்களைப் செயற்படுத்துகிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குப் பிறகு தினசரி சர்வதேச விமானங்களைக்...