ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி பெரேராவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மக்கள் கையொப்ப சேகரிப்பு இன்று (18) களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றதாக...
பத்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மூன்று கிலோ கொக்கேய்னுடன் இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு ஐந்து பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லையில் ஹோட்டல் ஒன்றினை வைத்திருக்கும் பிலிப்பைன்ஸ்...
கலாநிதி பி பி ஜயசுந்தரவும் அஜித் நிவார்ட் கப்ராலும் இலங்கையை 2022 பொருளாதார நெருக்கடியின் மூலம் வழிநடத்தியிருப்பார்கள் என்று முன்னாள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க கூறுகிறார். 2006 முதல் 2014...
6 மாத காலத்திற்கு 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார...
கொலொன்ன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வேனில் தெனியாய நகருக்குச் சென்றதாகவும் வீடு திரும்பவில்லை எனவும்...