Palani

6620 POSTS

Exclusive articles:

ஹொரணையில் புதிய சிறைச்சாலை

வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி 32 பில்லியன் ரூபா என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை கருத்திற் கொண்டு ஹொரணையில் நகர...

கிழக்கு ஆளுநரை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில்...

பொன்சேகாவும் புது கட்சி தொடங்குகிறார்

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.08.2023

1. 13வது திருத்தச் சட்டத்தை யாருடைய நலனுக்காக அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தது என்று SJB தலைவர் சஜித் பிரேமதாச கேட்கிறார். ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை பரிசீலிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்....

பொலிஸ் அதிகாரம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் – கூட்டமைப்பு எம்பிக்கள் இடையே சந்திப்பு

13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (9) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Breaking

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...
spot_imgspot_img