மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை...
எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் நிச்சயமாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.
அதன் பின்னரே எஞ்சியுள்ள தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை...
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் பேராதனை நகரில் 4 கடைகளின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் கடை ஒன்றில் இருந்த நபர்...
1. இலங்கை "முழுமையாக மிதக்கும் மாற்று விகிதத்திற்கு" நகரும் என்றும் மத்திய வங்கி வெளிநாட்டு இருப்புக்களை சேகரிக்க வேண்டியதில்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க. கூறுகிறார். இலங்கை...