இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் இராணுவ சேவையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இராணுவத்தின் 99 அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15...
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (3ம் திகதி) புயலாக மாறும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின்...
க.பொ.த சாதரணப் பரீட்சையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் அதிகூடிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர...
1. இலங்கை அதிகாரிகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும், 11 அக்டோபர்"23 அன்று சீனா எக்சிம் வங்கிக்கும் இடையேயான "கொள்கையில் உள்ள ஒப்பந்தம்", அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என அட் ஹாக்...
மது விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் திருத்தியமைக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும்...