நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது.
இலங்கை...
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பாடுகள் அளக்கப்பட்டு கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பங்கிடப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (4)...
1. ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி, ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பான தங்களது முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும்...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு...
உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...