Palani

6497 POSTS

Exclusive articles:

யாழில் வன்முறை, 31 பேர் கைது

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி, நீர்வேலி பகுதியில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 பெண்களும் 06 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களை நீதவான்...

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்க இடமளியோம்

ஒரு கட்சியாக சர்வதேச நாணய நிதியம் விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் என சமகி ஜன பலவேக கூறியதாகவும், அவ்வாறு கூறுவது சரியென்றாலும் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தவறு எனவும், இந்த உடன்படிக்கை...

இலங்கை தமிழர், மலையக தமிழர், அகதிகள் குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று முக்கிய கோரிக்கை

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீ கே அண்ணாமலை 23-06-2023 அன்று ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்து உலகளாவிய தமிழ் சிவில் சமூகம் மற்றும் 600,000 பேர் கொண்ட பிரித்தானிய...

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய தலைவர்கள் நியமனம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.06.2023

1. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வசம் உள்ள டி-பில்கள் மட்டுமே மறுகட்டமைக்கப்பட வேண்டும்...

Breaking

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும்...

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது...
spot_imgspot_img