அஸ்வெஸ்ம நிவாரணத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதிலும் சலுகைகளை வழங்குவதிலும் பெரும் சிக்கல் உள்ளது. எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முறையான கணக்கெடுப்பு மூலம் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. மின்சார நுகர்வு அடிப்படையில்...
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட வேண்டிய அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...
41 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களில் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை 5 வருடங்களுக்குள் மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, உள்ளூர் கடனும் மறுகட்டமைக்கப்பட வேண்டும்...
பல சந்தர்ப்பங்களில் பிற்போட்ட அமைச்சரவை மாற்றம் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட...
பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் உதவிக்காக மஹாபொல அறக்கட்டளை நிதியத்திலிருந்து மொத்தம் ரூ.310 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் பேரில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் மற்றும்...