Palani

6498 POSTS

Exclusive articles:

38 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்! நடந்தது என்ன?

நேற்று (26) இரவு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசவாசிகள் குழுவொன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர்...

தொடர்ந்து நான்காவது முறையாக கேஸ் விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் குறைக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பெரேஸ் தெரிவித்தார். அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட...

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 24க்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.06.2023

1. ஜூன் 30, வெள்ளிக்கிழமை, சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்கிறது, இது ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை 5 நாள் வங்கி விடுமுறைக்கு வழிவகுத்தது. கவலைக்குரிய சந்தையின் எதிர்விளைவுகளைத்...

மேலும் ஒரு கூட்டுறவு தேர்தலிலும் வெற்றி

மஹாஓயா - பதியத்தலாவ பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அதிக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கூட்டுறவு சங்கத்தின் 11 வட்டாரத் தேர்தல்களில் 8ல் வட்டாரங்களை சஜித் குழு வெற்றி...

Breaking

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஐவர் வைத்தியசாலையில்

பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும்...

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...
spot_imgspot_img