1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஸா பிரச்சினையை ஐ.நா ஒரு விதத்தில் நடத்தும் அதே வேளையில் இலங்கையை வேறு விதமாக நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள UNHRC அமர்வுகளில்...
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், பொருளாதாரம் விரிவாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டு, போலியான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் முன்வைத்து மூன்றாவது தடவையாகவும் மின் கட்டணம்...
இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோ 275 ரூபாவிற்கும் பொதி செய்யப்பட்ட...
உள்ளூராட்சி நிறுவனங்களில் இதுவரை நியமனம் பெறாத 8400 பணியாளர்கள் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர...
கொழும்பு – புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் 27ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மலையக யுவதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...