5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

Date:

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வத்தளை, பங்களாவத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 309 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், கேரள கஞ்சா கையிருப்பின் மதிப்பு 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....