Palani

6502 POSTS

Exclusive articles:

ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா ரதல்லை தமிழ் வித்யாலயத்தின் அதிபர் சுப்பிரமணியம் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். பாடசாலையில் சிரமதானத்தை முடித்துவிட்டு வீடு செல்லும் வேளையில் பதுளையில் இருந்து வந்த ரயிலில் மோதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.06.2023

1. அந்நிய செலாவணியில் சுங்க வரிகளை செலுத்தி வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு முதலில் முன்னாள் மத்திய ஆளுநர் அஜித்...

நவீன் திசாநாயக்க ஆளுநராவது உறுதி

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். பியகமவில் நடைபெற்ற கட்சியின் அதிகார...

பௌத்த மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் – சஜித் பிரேமதாச

புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இதற்காக புத்தசாசன அமைச்சு, புத்த சாசன நிதியம் மற்றும் பல சாசன மேம்பாட்டுச் செயற்பாடுகள் எமது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

பஸ் விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த காலனி அகலவத்தை என்ற முகவரியில்...

Breaking

அதுரலிய ரத்தன தேரர் தலைமறைவு!

கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் (07)...

சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு

இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக்...

500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன்...

பொரளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொரளை, சஹஸ்புராவில்...
spot_imgspot_img