Palani

7017 POSTS

Exclusive articles:

பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் – ஐநா பிரதிநிதியிடம் மனோ முறையீடு

தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு...

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று (31) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஆனால், இந்த ஆண்டு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தங்கள்...

தங்கம் திடீர் விலை சரிவு

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை...

தோட்டத் தொழிலாளர்களின் ரூ.1750 ஆக உயர்வு

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை ரூ.1750 ஆக உயர்த்துவது தொடர்பான உடன்படிக்கை, இன்று காலை அரசுக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் (Plantation Companies) இடையே...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம்...

Breaking

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...
spot_imgspot_img