CPC மற்றும் LIOC ஆகியவை தொடர்ந்து எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகின்றன மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இருக்கும்.
கடந்த வாரத்தில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் வைக்கப்பட்ட...
1. மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சுமார் USD 3 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. LKR மதிப்பு மற்றும் T-பில்கள் மற்றும் பத்திரங்களுக்கான 25%க்கும் அதிகமான வட்டி விகிதங்களின் பின்னணியில்...
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் ஒருவர் உறவினர்கள் குழுவுடன் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவில விகாரைக்கு அருகில்...
இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அவர்கள் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் -...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.
மீள் வர்த்மானி உருவாக்கத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...