இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
இலங்கை பொதுத் தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு இறக்கும் போது வயது 77.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின்...
வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு மாகாணத்தில்...
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற...
அரசாங்கத்தினால் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எல்.ஆர்.சி காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்கள் மற்றும் வாரிசுகளுக்கே வழங்குவதற்கான அறிவித்தலை ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு அரசினால் கொண்டு வரப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டத்தின் பிரகாரம் ...