அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன #OceanGate_Titan என்ற நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்...
1. தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். மேற்படி மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு...
இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்பப் பிரிவில் இருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய...
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கான மஹபொல கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இதனால்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வௌியிட்ட கருத்துக்காக முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
சட்டமா அதிபர் தப்புல...