ஒரே நாளில் 35 லட்சம் தேயிலை செடிகளை நட சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
உலக தேயிலை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 14 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன்...
1. முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. முன்னாள் சட்டமா அதிபர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட...
மக்களுக்காக போராடியவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்தான சூழ்நிலை நாட்டில் உருவாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள...
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்தவொரு வங்கி ஊடாகவும் இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி...