Palani

6671 POSTS

Exclusive articles:

இங்கிலாந்து சென்ற நான்கு பொலிஸார் மாயம்

சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து சென்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.06.2023

1.06.06.2023 அன்று ரூ.297.94 இல் இருந்து 14.06.2023க்குள் ரூ.319.00 ஆக ஒரு வாரத்தில் மிகப்பெரிய அளவில் ரூ.21.08 அல்லது 7.07% வீழ்ச்சியடைந்தது. இத்தகைய நிலையற்ற சூழ்நிலையில் வியாபாரத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று வியாபாரிகள்...

நாளைமுதல் கடவுசீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரதேச செயலகங்கள் குறித்த தகவல் வெளியானது!

குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொதுமக்கள் கடவுச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நாளை முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்...

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஆராய மாகாண கல்வி செயலாளர் உத்தரவு!

முறையற்ற ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் ஆராய நாளை மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் அட்டனில் விசாரணை நடத்துவர் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி...

நாமல் செல்வதால் ஆட்சி கவிழாது – ராஜபக்ஷக்களின் நண்பர் லன்சா கருத்து

நாமல் ராஜபக்ஷவும் ராஜபக்வாதிகளும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது. எனவே அரசாங்கத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கத் தயார்! என்ற தலைப்பில் இன்று...

Breaking

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...
spot_imgspot_img