ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர்...
இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் கலந்து...
முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம்...
01.தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை மே மூன்றாம் வாரத்தில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார் : குழுவின் இடைக்கால அறிக்கைக்கு சுமார் 400 முன்மொழிவுகள் வரை...
கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று ரூபா வரிச் சலுகை நீக்கப்பட்டாலும் மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இன்று (07) மாலை இடம்பெற்ற...