1. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 30 புதிய திட்டங்களுக்காக 604 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
2....
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள எந்தவொரு நிலமும் விநியோகிக்க கூடாது என ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலாளர் ஏக்கநாயக்காவின் ஒப்பத்துடன் நேற்றைய தினம் PS/PSB/AS-02/LAND/2023...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது.
சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றது சந்திப்பின் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,...
தினேஷ் ஷாப்டரின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டதுடன், ஷாப்டரின் சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஐந்து பேர் கொண்ட சட்ட...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் மேலும் இரு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் அக்கட்சியின்...