Palani

6798 POSTS

Exclusive articles:

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்

ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 01 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது. ரோஹித போகொல்லாகம இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.06.2023

1. சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்காத நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என SJB பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களை அடக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் பலதரப்பு...

மொட்டுக் கட்சி என்பது வெறும் ராஜபக்ஷக்கள் மாத்திரம் அல்ல!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ராஜபக்சக்கள் மட்டுமல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். “கட்சி ஒன்று, நாடு வேறு. ஆனால் ஒரு கட்சி என்பது ராஜபக்சே மட்டுமல்ல....

அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோவினி மெகோடா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது....

விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தி

50 கிலோ யூரியா மற்றும் பந்தி உரத்தின் விலையை 10,000 ரூபாவில் இருந்து 9000 ரூபாவாக குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், 19,500 ரூபாவாக உள்ள உர மூட்டை, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டு,...

Breaking

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...
spot_imgspot_img